குறுந்தகவல் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்!

Published by
லீனா

குறுந்தகவல் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறிய கம்யூட்டர் என்ஜினீயர்.

பெங்களூரில்,  டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சி.எல்.ராமையா லே-அவுட்டில் வசித்து வருபவர் முகமது தாரிக். இவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் அவர். இவருக்கு 26 வயது மதிக்கத்தக்க மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களின் திருமணத்தின் போது, முகமது தரிக்கின் பெற்றோர் கார் வாங்கி கேட்டதாகவும், இதற்க்கு பெண்ணின் பெற்றோர் கார் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவர்களது சூழ்நிலையின் காரணமாக அவருக்கு கார் வாங்கி கொடுக்க இயலவில்லை. பின் ஒரு வருடம் களைத்து வாங்கி தருவதாக கூறியிருந்தனர். 

பின்னும் அவர்களால் வாங்கி கொடுக்க இயலவில்லை. இதனையடுத்து, முகமது தரிக்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக 2 குடும்பத்தினர் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், முகமது தாரிக்கின் மனைவி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் 2 குடும்பத்தினரும் சமாதானமாக பேசி, நாம் சேர்ந்து வாழலாம் என்று கணவரின் செல்போனுக்கு, முகமது தாரிக்கின் மனைவி குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார்.

 ஆனால்,வரதட்சணை கொடுக்கததால் ஆத்திரத்தில் இருந்த முகமது தாரிக், தனது மனைவியுடன் வாழ பிடிக்காததால், செல்போனில் முத்தலாக் என்று 3 முறை கூறி குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சியாடைந்த முகமது தாரிக்கின் மனைவி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில், முகமது தாரிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

26 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

59 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

4 hours ago