தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது ! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Published by
Sulai

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மருத்துவ கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கடந்த வாரம் அவையில் கொண்டு வந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். அதன் படி, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மசோதா மூலம் மருத்துவம் முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் மருத்துவ தகுதி தேர்வு நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Sulai

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

2 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

3 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

3 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

4 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

5 hours ago