நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சுதின்ரா படோரியா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அண்மையில் இந்தியர்களுக்கான புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்ப்பை தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்குடையில் தான் இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சுதின்ரா படோரியா கூறுகையில்,சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…