சமூக வலைத்தளங்களில் அதிகம் வரும் மீம்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு நித்தியானந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறார்.அதற்கு காரணம் கைலாஸா என்ற தீவு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறினார்.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது பல்வேரு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு போலீசார் அவரோடு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு போன் செய்து, நான் நித்தியானந்தாவின் கூட்டத்தில் முன்பு இருந்தவர்,இந்திய அளவில் குற்றவாளி என மக்களால் கருதப்படும் ஒருவர் தவறானவர், கொலை செய்தவர் வேறொருவர் என கூறியுள்ளார்.
அந்த செய்தியாளரும் யார் என தீர்க்கமாக கேட்டதற்கு, மீண்டும் குற்றவாளி வேறொருவர் என கூறியுள்ளார். அதன் பின்பு ஒன்றுமில்லை பாகுபலியை கட்டப்பா தான் கொன்றார் என அனைவரும் நினைக்கின்றனர் ஆனால், அப்படியல்ல கொன்றது நித்தியானந்தா என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.ஏற்கனவே நித்தியானந்தா பேசும் பேச்சிற்கு அவரை கலாய்த்து வருகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…