மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் மத்திய பிரதேச இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) முன்னிலையில் உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்தூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10.4 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டாவை விட 8.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நோட்டா 1.85 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…