RahulGandhi US [Image- AP]
நவீன இந்தியாவின் மைய சிற்பி நீங்கள் (என்ஆர்ஐ) தான் என அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களிடம் ராகுல் காந்தி உரையாற்றினார்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி யுமான ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு கல்வி பயிலும், வசிக்கும் இந்தியர்களிடம் சந்தித்து உரையாற்றி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியர்களுடனான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நவீன இந்தியாவை உருவாக்கும் முக்கியமான சிற்பி என்ஆர்ஐ ஆகிய நீங்கள் தான் என பேசினார்.
அந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது, நவீன இந்தியாவின் மைய சிற்பி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களாகிய நீங்கள் தான். குறிப்பாக மகாத்மா காந்தி ஒரு என்ஆர்ஐ. சுதந்திர இயக்கத்தில் இருந்த எங்கள் தலைவர்கள் அனைவரும் கூட என்ஆர்ஐ தான். எனது பெரியப்பா நேரு, அம்பேத்கர், சர்தார் படேல், சுபாஷ் சந்திரபோஸ் என அனைவரும் என்ஆர்ஐக்கள் தான். அவர்கள் உலகத்தை பரந்த மனப்பான்மையுடன் நோக்கினார்கள் என ராகுல் மேலும் கூறினார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…