ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக உயர் பதவி பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி மாத வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி வழங்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், 6 மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதங்களை பதிவு செய்து கொண்டு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…