நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை.., வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது..!

Published by
murugan

டெல்லி நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

துவாரகா நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அறைக்கு வெளியே 45 வயதுடைய  ஒரு நபர் சுட்டுக் கொன்ற வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் சர்மா, ரோஹித் மற்றும் தர்ஷன் ஆகிய மூன்று பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரதீப் என்பவர் நேற்று ஷாகுர்பூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.

கடந்த திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் துப்பாக்கி காயம் ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டதாகவும், உத்தம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஸ்விகர் லுத்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​வழக்கறிஞர்அருண் ஷர்மாவின் வாடிக்கையாளராக இருந்த லுத்ரா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் அவரது கூட்டாளியான பிரதீப் மற்றும் ஒரு ஆட்டோரிக்ஷா டிரைவர் தர்ஷனுடன் அவரை சந்திக்க வந்திருந்தார். அப்போது, நீதிமன்றத்தில் 444 ஆம் அறை அறைக்குள் இவர்கள் மது அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களுடன் அருண் சர்மா டிரைவர் ரோஹித்தும் மது அருந்தியுள்ளார்.

அப்போதுதான், லுத்ராவிற்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகள் சிலர் அறைக்கு வெளியே இரத்தத்தை சுத்தம் செய்வதையும், இறந்தவரின் உடலை இழுத்துச் செல்வதையும் இது காட்டியது என்று போலீசார் தெரிவித்தனர்.

Published by
murugan

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

24 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

49 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago