இந்தியாவில் வெங்காயத்தின் கடுமையான தட்டுப்பாடின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துளளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெங்காயம் சென்னையில் 100 ஐ தொட்டுவிட்டது. இதனால், அரசு வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அரசு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் வெங்காயத்தின் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் காரீஃப் பக்தியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அங்கு விளைச்சல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இந்த காரணங்களால் தற்போது அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 1000 டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாம். மேலும், இதற்கான இறக்குமதி விதிகளையும் அரசு வெகுவாக தளர்த்தியுள்ளதாம். இந்த நடவடிக்கைகளின் காரணமாக வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…