கேரளாவில் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவக்கம்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்தியாவிலும் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு அதிகமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்விக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளும் அடைக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வீட்டிலிருந்த படி பாடங்கள் கற்பிக்கப்பட்டது.
இந்நிலையில், த்ரோபழுது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கேரளா முழுவதும் இன்று நடைபெறுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பே மாணவர்களின் வீடுகளுக்கு முக கவசம் அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சானிடைசரும் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளி ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதியும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டை சேர்ந்த மாணவர்களுக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…