டெல்லியில் கனமழை காரணமாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் கனமழை பெய்து வருகிரது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் 24 மணி நேரத்தில் 13.8 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையில்,பருவமழை காலத்தில் இந்தாண்டில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…