இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் எந்த இடத்திலுமே கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தில் தற்போது உள்ளது.
இந்நிலையில் தற்போது மொத்தமாக இந்தியா முழுவதும் 257,486 பேர் கொரோனவல் பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,7,207 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 123,844 பேர் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 10,864 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 261 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உயிரிழப்பின் வீதம் குறைவாக இருந்தாலும், நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…