இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் கொரோனா வைரஸ் குறித்த பேசினார். அதில் ,உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்பே ஜனவரி 17 -ம் தேதி முதல் இந்தியா தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் மார்ச் 4 -ம் தேதி ( நேற்றுவரை ) 29 பேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் 4 -ம் தேதி வரை மொத்தம் 28529 நபர்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…