மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் விசித்திரமான ஒன்று நடந்துள்ளது. மாடுகள் வளர்ப்பது சிக்கலான ஒரு காரியம் தான்.
மிகப்பெரிய அளவிலான, அதிக பலன் தரக்கூடிய ஒரு விலங்கு மாடு. பல இடங்களில் மாடுகளை வளர்க்க ஆசை இருந்தாலும் அதை கட்டி வைக்க இடம் இருக்காது. இதனால் சாலைகளில் அலைய விடுவதால் பிறருக்கு தான் துன்பமாக அமைந்து விடுகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் சில மாடுகள் சாணம் போட்டு விட்டு சென்றுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததால் மாட்டின் உரிமையாளருக்கு அந்த மாநகராட்சி நிர்வாகம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…