இந்தியா

உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்று […]

Baby 3 Min Read
Default Image

CBSC பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Dear students & parents! I […]

cbscexam 2 Min Read
Default Image

இன்று ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல்  நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு […]

#Modi 3 Min Read
Default Image

பாரம்பரிய விவசாய முறைகள் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் பெற்றவர்- நம்மாழ்வார் நினைவு நாளில் சத்குரு புகழாரம்..!

“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ““நம்மாழ்வார் ஐயா – பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா […]

sadhguru 5 Min Read
Default Image

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

#CentralGovernment 2 Min Read
Default Image

மீண்டும் ஜன. 4-ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை – நரேந்திர சிங் தோமர்

ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று […]

#CentralGovt 3 Min Read
Default Image

சமூக வலைதளங்களில் வலுத்த விமர்சனங்கள்.. 2 மணி நேரத்தில் பாஜக நடவடிக்கை..!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜாரை பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, பலர் சமூகவலைத்தளங்களில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திவர் பாஜகவில் இணைந்தார்..? இதைத்தொடர்ந்து, கபில் குர்ஜார் பாஜகவில் இணைத்துக்கொண்ட 2 மணி நேரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பால், அவரது உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க ரத்து […]

#BJP 2 Min Read
Default Image

நாகாலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு!

சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு நாகலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் 1958-ம் ஆண்டு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு நாகாலந்தை பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#CentralGovernment 2 Min Read
Default Image

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்… சித்தராமையா ..!

பெங்களூரில் காங்கிரசின் 136-வது தொடக்க நாளில் கட்சித் தொழிலாளர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா, எனது கட்சி தோழர்கள் பல விஷயங்களில் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை, ஏனெனில் ஒரு முடிவு எடுக்க தயங்குகிறார்கள் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, நான் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறேன். இது எனது உரிமை, அனைவருக்கும் உணவைப் பற்றி தங்களுக்குத் தெரிவு உண்டு, நீங்கள் சாப்பிடாவிட்டால், நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். நான் விரும்புவதால் நான் சாப்பிடுகிறேன், என்னை […]

#Siddaramaiah 3 Min Read
Default Image

#BREAKING: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது. பின்னர், ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பல சிரமங்களை எதிர்க்கொண்டனர். இதனால், வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின் பல முறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு  கடைசியாக டிசம்பர் 31ம் தேதி அதாவது நாளை வரை காலக்கெடு […]

income tax return 3 Min Read
Default Image

போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திவர் பாஜகவில் இணைந்தார்..?

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜ்ஜார் கடந்த பிப்ரவரி 1- ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்த ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்று வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், பொலிஸ் நடத்திய விசாரணையின் போது, குர்ஜார் , அவரது தந்தை கஜே […]

#BJP 4 Min Read
Default Image

எந்தெந்த திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல்..,விவரங்கள் உள்ளே.!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை பின்வருபவை.. உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 […]

#PMModi 4 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படுகிறது.!

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இன்று நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என பெயரிடப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்க இங்கிலாந்து அரசு மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டுக்கான சோதனைகளை […]

AstraZeneca 3 Min Read
Default Image

மாமர இலையை பறித்தற்கு தாக்குதல், பின்னர் நடந்த சம்பவம்.!

26 வயதான ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது, குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததற்காக சிலரால் தாக்கப்பட்டதில் வருத்தப்படுவதாகக் கூறினர். இதனால், நேற்று மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஸ்தா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தாரம்பல் திவாகர் தற்கொலை செய்து கொண்டார். கிராமத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததாக அவர் சிலரால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப […]

Aastavillage 3 Min Read
Default Image

கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் என்.ராதாகிருஷ்ணன் நாயர் பதவியில் இருந்து நீக்கம்!

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும், மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்.  மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும் மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன், கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி, ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றார் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் குணமடைந்து வீடு திரும்பினார். இவர் தன் முகநூல் பக்கத்தில், நிதி ரீதியாக […]

#Radhakrishnan 3 Min Read
Default Image

சற்று நேரத்தில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை., தீர்வு கிடைக்குமா விவசாயிகளுக்கு.?

இன்று மீண்டும் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. புதிய மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் குறைந்த பட்ச ஆதார விலையை சட்டரீதியாக உறுதிபடுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு 5 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்விலேயே முடிவடைந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் […]

#CentralGovernment 5 Min Read
Default Image

போலி ஆபாச படங்களை காமித்து வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த நபர் கைது.!

டெல்லி: சமூக ஊடகங்களில் போலி ஆபாச படங்கள் வைரலாகிவிடுவதாக அச்சுறுத்தி வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த சைபர் கிரைமினல் கைது செய்யப்பட்டார். இண்டஸ்இண்ட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்த பெண் டெல்லியின் மால்வியா நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். மால்வியா நகரில் வசிக்கும் அந்தப் பெண், ஹேக் செய்தபின் தனது நிர்வாணப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவாளி தன்னைத் துன்புறுத்தியதாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், புகாரின் […]

fakepornography 3 Min Read
Default Image

குடி வயதை 25 லிருந்து 21 ஆக குறைக்க டெல்லி குழு பரிந்துரை.!

டெல்லி அரசாங்கம் அமைத்த ஒரு குழு, டெல்லியில் சட்டபூர்வமான குடி வயதைக் குறைக்க பரிந்துரைத்துள்ளது. பரிந்துரையின்படி, இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது தற்போதைய 25 ல் இருந்து விரைவில் 21 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த குழு செப்டம்பர் மாதம் கலால் ஆணையரின் தலைமையில் நகர அரசாங்கத்தை அமைத்தது. அதன்படி, மதுபான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்குவது, கலால் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளை சரிபார்ப்பது குறித்து […]

#Delhi 3 Min Read
Default Image

சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை- ராஜ்நாத் சிங்..!

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் போது, ​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் பதற்றம் குறித்து பேசினார். அப்போது சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது, இராணுவ மட்டத்தின் மற்றொரு பேச்சுவார்த்தை விரைவில் நடக்கவுள்ளது என்று கூறினார். சீனா தனது பக்கத்தில் தொடர்ந்து உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், ஆனால் இந்தியா தனது இராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் உழைத்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். யாரையும் தாக்காமல், எங்கள் வசதிக்காக இதைச் செய்கிறோம். […]

#Rajnath Singh 5 Min Read
Default Image

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு – நாளை மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி நாளை சிபிஎஸ்இ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து […]

CBSE 3 Min Read
Default Image