நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடுவது எப்போது வழக்கம். ஆனால் நாளை பகல் 2 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்.பிகள் தங்கள் தொகுதியில் இருந்து டெல்லி வர முடியாது எனக் கூறிய தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மோடி அறிவித்த நிலையில் ரயில்கள், பேருந்துகள் காலை முதல் இரவு வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாளை மக்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…