விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி.
கோவாவுக்கு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த, ஜியா -உல்- ஹக் என்பவர் எழுந்து நின்று, தான் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதுகுறித்து, கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து, வதந்தி பரப்பிய அந்த பயணி காவலில் வைக்கப்பட்டார்.
இதுகுறித்து, கோவா காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறையின் கூட்டு குழு விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அந்த பயணியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவர் உடல்நிலை இருப்பதாகவும், மனசோர்வு மற்றும் பதற்றத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்கள்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…