டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், 52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் ஆவார்கள். இவர்கள் இருவரும், துபாயில் இருந்து டெல்லி வந்த போது பிடிபட்டனர்.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், 1.14 கிலோ எடையுள்ள தங்கத்தை மலக்குடலில் பேஸ்ட் வடிவத்தில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தின் மதிப்பு 51.8 லட்சம் ஆகும்.
இந்த இரண்டு பயணிகளும் மதுரையை பூர்விகமாக கொண்டுள்ளனர். மேலும், இதற்கு முன்பதாக இவர்கள் 1.03 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருட்களை கடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…