உத்தரபிரதேசத்தில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி, தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படாமல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தேவைக்கேற்ப கொரோனா சோதனை செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டது.
உத்தரபிரதேசத்தில் கொரோனா சோதனை செய்ய விரும்பும் மக்கள் இப்போது மாநிலத்தில் உள்ள தனியார் நோயியல் ஆய்வகங்களில் சோதனை செய்து கொள்ளலாம். அவர்களுக்கு இனி எந்த மருந்துகளும் தேவையில்லை, ஆனால் சோதனைக்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், நோயியல் ஆய்வகங்கள் வீடுகளிலிருந்து கொரோனா மாதிரிகளை சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக முறையான அரசாங்க உத்தரவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், உத்தரபிரதேச சுகாதார அதிகாரிகளின் குழுவும் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியது.
.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…