எனது பார்வையில், அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
இன்று நாளுக்கு நாள் நகைகளுக்கு விலை அதிகரிப்பது போல, பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலையால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.
இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், பெட்ரோல் விலை குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது, இந்திய மக்களிடம் ஒரு பெரிய சுரண்டல். சுத்திகரிக்கப்படுவதற்கு முன் பெட்ரோலின் விலை ரூ.30. அனைத்து வரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் கமிஷன் என ரூ.60 சேர்கிறது. எனது பார்வையில், அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…