உத்தரபிரதேசத்தில் பாரத பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை தொடங்கபடவுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் பரிசோதிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் கோரக்பூரில் அதன் 3வது கட்ட சோதனையை தொடங்கவுள்ளது .
இது குறித்து சுகாதாரதுறை தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர் வி.கிருஷ்ணா மோகனுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இரு நகரங்களிலும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க உத்தரபிரதேச அரசின் அனுமதியை தெரிவித்தார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் 3 வது கட்ட பரிசோதனைகளைத் தொடங்க அனுமதி கடந்த செப்டம்பர் 19 தேதியிட்ட உங்கள் கடிதத்தை தயவுசெய்து பார்க்கவும். அதில், லக்னோ மற்றும் கோரக்பூரில் “கோவாக்சின்” தடுப்பூசியின் 3 கட்ட சோதனை நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரசாத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…