Categories: இந்தியா

அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பம்.. இந்தியாவில் திறமையான இளைஞர்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

Published by
மணிகண்டன்

 இந்தியா – அமெரிக்காவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு திறமையான தொழில்நுட்ப அறிவு தேவை என பிரதமர் மோடி அமெரிக்காவில்பேசியுள்ளார் . 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று நியூயார்க்கில் யோகா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை தொடந்து வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு பரம்பரிய பரிசு பொருட்கள் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி அங்கு, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி சென்றார். அங்கு பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்கா – இந்தியாவின் நிலையான பொருளாதாரத்திற்கு திறமையான தொழில்நுட்ப அறிவு தேவை என்றும், அமெரிக்காவில் உயர்தர கல்வி நிலையங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளன. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். இந்தியா – அமெரிக்காவின் நல்லுறவானது உலகளாவிய வளர்ச்சிக்கு உதவும் எனவும் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பேசியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago