உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என அப்பகுதி பாஜக நிர்வாகியிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.
வாரணாசி பகுதி பாஜக நிர்வாகி ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மாவிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, வாரணாசியில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகப்படியான முகக்கவசங்களை பாஜகவினர் தயார் செய்துவருவதாக, பாஜக நிர்வாகி குறிப்பிட்டுள்ளார். இந்த முகக்கவசங்களை முதலில் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொடுங்கள்.
முகக்கவசங்கள் தயாரிப்பதில் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்காமல் கைக்குட்டை, துண்டு போன்றவரையும் பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி வாரணாசி பாஜக நிர்வாகியிடம் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…