Man Vs Wild நிகழ்ச்சியில் காட்டுக்குள் பயணம் செய்த -பிரதமர் மோடி

Published by
murugan

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார்.

மேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி  உயிர் பிழைப்பது என்று நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி  , பியர் கிரில்ஸ் உடன் கலந்து கொண்டு காட்டுக்குள் பயணம் செய்து உள்ளார்.

இது குறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் , 180 நாடுகளை சார்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் மறுபக்கம் தெரியப்போகிறது.விலங்கு பாதுகாப்பு மற்றும்  சுற்று சூழல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி வன பகுதிக்கு சென்றதாக கூறியுள்ளார்.

அடுத்த மாதம் ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் இரவு 9 மணிக்கு ஓளிபரப்பாகும் என கூறப்பட்டு உள்ளது.இதற்கு முன் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago