இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.அங்கு செல்லும் பிரதமர் அந்த நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammad Bin Salman Al Saud) உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சவுதி அரேபியாவிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…