மது போதையில் பெண்ணின் மீது காரை ஏற்றிய காவலர் கைது
டெல்லியின் சில்லா கிராமம் அருகே ஒரு பெண் சென்று கொண்டிருக்கும்போது கண்முடி தனமாக ஒரு கார் அந்த பெண்ணை தூக்கி வீசியதை அருகில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண்ணை ஏற்றியது மட்டும்மில்லாமல் அருகில் இருப்பவர்கள் அந்த காரை நிறுத்த முயன்றாலும் அந்த கார் நீற்க்காமல் வேகமாக அந்த பெண்ணின் மீது ஏற்றி சென்றது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…