சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்.
பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில், அசாம் மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் உரிமையாளர், பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் வனத்துறையினரிடம் யானைகளை ஒப்படைத்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…