சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்.
பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில், அசாம் மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் உரிமையாளர், பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் வனத்துறையினரிடம் யானைகளை ஒப்படைத்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…