பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் லத்தி சார்ஜ்..!

Published by
murugan

ஹவுரா பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தொண்டர்களை கலைக்க போலீசார் தண்ணீர் மற்றும் லத்தி சார்ஜ் செய்தனர்.

மேற்கு வங்கத்தில், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய “நபன்னா சாலோ” போராட்ட அணிவகுப்பைத் நடத்தினர். நான்கு பேரணிகளில் மூன்று வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் நடைபெற்றது. மீதி ஓன்று ஹவுரா பாலத்தில் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பின் போது பாஜக தொண்டர்கள் பெருமளவில் கூடியதால் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால், பாஜக தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஹவுராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் சாலையில் பல டயர்களுக்கு தீ வைத்துள்ளனர்.  இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் அடித்தனர். பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டத்தை கருத்தில் கொண்டு, கட்சி தலைமையகத்திற்கு வெளியே கடும் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago