உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில், அதிகமாக உள்ள நாடுகளில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பலர் காவலர்கள் மற்றும் அரசின் உத்தரவை மீறி வெளியே நடக்கிறார்கள். இதனால் போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் உலகின் மிக சிறிய பெண்ணாகிய ஜோதி அம்ஜ் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. போலிஸாரின் காரில் ஏறி நின்ற ஜோதி கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு கொடுத்துள்ளார்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…