உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில், அதிகமாக உள்ள நாடுகளில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பலர் காவலர்கள் மற்றும் அரசின் உத்தரவை மீறி வெளியே நடக்கிறார்கள். இதனால் போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் உலகின் மிக சிறிய பெண்ணாகிய ஜோதி அம்ஜ் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. போலிஸாரின் காரில் ஏறி நின்ற ஜோதி கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு கொடுத்துள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…