மும்பையில் கள்ள காதலியின் கணவரை நண்பர்களுடன் இணைந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள டர்பேயில் 50 வயதுள்ள நபர் கூட்டாளியுடன் சேர்ந்து ஒருவர் தனது கணவரை கொன்றுள்ளதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் சாத் மக்சூத் என்பவர் தான் கொலை செயஒத்ததாகவும், அவருடன் ராம்குமார், நூர் ஆலம் மற்றும் முகமது தாகி அகமது ஷேக் ஆகிய மூன்று கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்கை செய்த சாத் மக்சூத் கொலை செய்யப்பட்டவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…