பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காவல் அதிகாரி அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அனில் கோலி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி தற்போது கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கொரோனாவிற்கு பலியான முதல் காவல் அதிகாரி இவர் தான் என கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…