பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காவல் அதிகாரி அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அனில் கோலி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி தற்போது கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கொரோனாவிற்கு பலியான முதல் காவல் அதிகாரி இவர் தான் என கூறப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…