கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள் ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 10 மற்றும் +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, வரும் 17 முதல் 30 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொழுது கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று அரசிற்கு அம்மாநில ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தேர்தல் ஆணையம், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க அனுமதி அளித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…