பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட முடிவு.!

Published by
murugan

பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 70-வது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாரதிய ஜனதா கட்சி செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரை ‘சேவா சப்தா’( சேவை வாரம்)  வாரமாக கொண்டாடப்பட உள்ளது.

அந்த வாரம் பாஜக சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளனர். அதில், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மண்டலம் வாரியாக 70 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், மற்றும் பிற உபகரணங்களை வழங்குதல், 70 பார்வையற்றவர்களுக்கு கண்ணாடி வழங்குதல் ஆகியவை சில பாஜக தலைவர்களால் மேற்கொள்ளப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: #Modi

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

26 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

40 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

57 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

1 hour ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

2 hours ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago