பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜன.16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதுகுறித்து, பிரதமர் மோடி தான் ட்வீட்டர் பக்கத்தில், எனது தாயார் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…