Categories: இந்தியா

இந்தியா மிக உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது.! பிரதமர் மோடி பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

இந்தியா மிக உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி  இன்று காலை அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர்க்கு வெள்ளை மாளிகையில் விருந்து நிகழ்ச்சி, ஐநா நடத்தும் யோகா சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், இந்த அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியாவில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளிக்கையில், இந்தியா எந்த நாட்டையும் மாற்றும் நோக்கில் செயல்படவில்லை. நடுநிலை தன்மையோடு செயல்படுகிறது. இந்தியாவின் இந்த செயல்முறை உலக அரங்கில் இந்தியா அதன் சரியான இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா மிகவும் உயர்ந்த, ஆழமான மற்றும் பரந்த பண்பாட்டு விவரங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இப்போது தொடர்ந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago