உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு கோவிலில் காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த கோவிலின் பூசாரி கூறுகையில் ,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காசி விஸ்வநாதருக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.யாராவது சிலையை தொட்டால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி மக்களை பாதிப்படைய கூடும் என கூறினார்.
இந்த கோவிலில் பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…