உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு கோவிலில் காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த கோவிலின் பூசாரி கூறுகையில் ,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காசி விஸ்வநாதருக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.யாராவது சிலையை தொட்டால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி மக்களை பாதிப்படைய கூடும் என கூறினார்.
இந்த கோவிலில் பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…