கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன, பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையை கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரிய வணிகப் போக்குவரத்து துணை இயக்குனர் மகேந்திரன் சிங் கூறுகையில், வெள்ளம் பாதித்த கேரளா ,கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு நிவாரண பொருட்களை சரக்கு ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கமாட்டோம் . அதேபோல் நிவாரண பொருட்களை அனுப்புவோர் அல்லது பெறுபவர் மாவட்ட ஆட்சியர் அல்லது துணை கமிஷனராக இருக்கவேண்டும் எனவும் கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…