கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 23 முதல் 27 வரை கர்நாடகாவிலிருந்து புறப்படும் 22 சிறப்பு ரயில்களை தசரா, தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் பெங்களூரு யெஸ்வந்த்பூரிலிருந்து சத்தீஸ்கரில் கோர்பா வரை அக்டோபர் 23 முதல் நவம்பர் 27 வரை மற்றும் கோர்பாவிலிருந்து யேஸ்வந்த்பூர் வரை அக்டோபர் 25 முதல் நவம்பர் 29 வரை வாராந்திர ‘சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படுகிறது.
இதற்கிடையில், அனைத்து திருவிழா ரயில்களிலும் பயணம் முன்பதிவு செய்யப்படும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மட்டுமில்லமால் பிற சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…