ஹைதராபாத்தில் காக்கட்டியா நகரைச் சேர்ந்தவர் சிறுமி சுமிதா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் சுமிதா தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார்.
மேலும் வெளியே சென்ற சுமிதா சில மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாக முதல்கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கினார். மேலும் ஏரிக்கு அருகில் உள்ள வடிகால் பகுதிகளில் சிறுமி சென்ற சைக்கிள் கிடந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் உடல் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளின் உடல் ஏரியில் காணப்பட்டதால் அவரது பெற்றோர் சோகத்தில் உள்ளனர். மேலும் சிசிடிவி கொண்டு இந்த சிறுமி உயிரிழப்பு எப்படி நடந்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர்…
சென்னை : வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்…
சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல்…
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம்…
சென்னை : IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 'UPSC' சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளின் முடிவு…
விருதுநகர் : தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி…