ஒடிசாவில் தியோகரில் ஒரு செல்ஃபி கிளிக் செய்யும் போது 23 வயது மருத்துவ மாணவர் நீர்வீழ்ச்சியில் இறந்துள்ளார்.
ஒடிசாவில் தியோகரில் சேர்ந்தவர் சுபபிரசாத் இவர் உத்தரபிரதேசத்தில் உள்ளபிரயாகராஜில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார், இந்நிலையில் பிரசாத் கடந்த வியாழக்கிழமை காலை நடைப்பயணத்திற்கு நீர்விழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளார் , அப்பொழுது செல்ஃபி எடுக்க நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்புக்குச் சென்றார்.
நீர்விழ்ச்சிக்கு சென்று தனது நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் அழைத்த பிறகு, அழகான இருப்பிடத்தைக் பிரசாத் தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார் , மேலும் வீடியோ கால் அழைப்புக்குப் பிறகு, அவர் தண்ணீரில் இருந்து நழுவி நீரில் மூழ்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சுபபிரசாத் உடல் நேற்று வெள்ளிக்கிழமை காலை நீர்வீழ்ச்சியில் இருந்து போலீசார் மீட்டனர் மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், அதன் பிறகு போலீசார் கூறியது செல்ஃபி எடுக்கும்போது நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…