தெலுங்கானாவின் வெபனகன்லா கிராமத்தை சார்ந்தவர் அசோக் இவரது மனைவி அன்னபூர்ணா இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளார். இக்குழந்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அழுது வந்துள்ளது.
இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தொடையில் ஒரு துணி தைக்கும் ஊசி இருந்துள்ளது. பின்னர் மருத்துவர் அந்த ஊசி அகற்றினர். ஆனாலும் குழந்தை தொடர்ந்தால் மருத்துவர் குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர்.
அப்போது உடலில் ஊசி இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து உடலிலிருந்து ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். பக்கத்து வீட்டிற்கு குழந்தை செல்வதால் அங்கு உடலில் ஊசி குத்தி இருக்கலாம் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…