கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவில் உதவக்கூடிய ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கான 7 திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்க காரணம் ஹைடிராக்சி குளோரோகுயின் தான்.
ஹைடிராக்சி குளோரோகுயின் உபயோகிப்பதற்கு மத்திய அரசு திருத்தப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த மருந்தை மத்திய அரசால் செய்யப்படவில்லை. சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் முதல் நாள் 2 முறை 400 mg பயன்படுத்தலாம். அடுத்த 7 வாரங்கள் முழுவதுக்கும் 400 mg என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…