டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.கடந்த 19-ம் தேதி மூன்று மணி நேரம் தாமதமாக டெல்லியில் இருந்து தேஜஸ் ரயில் புறப்பட்டது. மறுபடியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தாமதமாக வந்தது.
தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்துடன் காப்பீடு செய்யப்படுகிறது .இதனால் தேஜஸ் ரயில் தாமதமாக வந்ததால் அன்று பயணம் செய்தவர்கள் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…