கேரள, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்திற்காக அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சென்ற வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் படி சென்றவருடம் கேரளா போலீசின் பலத்த பாதுகாப்பு மூலம் சில பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர்.
ஆனால், இந்தாண்டு கேரளா அரசு, ஐயப்பன் கோவிலுக்கு எப்போதும் கொடுக்கும் பாதுகாப்புதான் கொடுப்போம். பெண்களுக்கு தனி பாதுகாப்பு கொடுக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, பாத்திமா, பிந்து என்கிற இரு பெண்கள், சபரிமலைக்கு செல்லும்அணைத்துவயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என கூறி இந்த வழக்கை நிலுவையில் வைத்துள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் விரைவில் 7 பேர் கொண்ட பெரிய நீதிபதி அமர்வு மூலம் விசாரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…