Categories: இந்தியா

தன்பாலின திருமணம்..! நாடாளுமன்ற முடிவுக்கு விடுக.. மத்திய அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியாது என மத்திய அரசு வாதம்.

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணங்கள் தொடர்பான வழக்கில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் முன் வைத்துள்ளது.

இதில் உள்ள சிக்கலான தன்மை மற்றும் சமூக மாற்றங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும். தன்பாலின திருமணங்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் உள்ளிட்ட தரப்புகளிடம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆண், பெண் திருமணம் என்றாலும் வயது வரம்பு, பல தார மணம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. எனவே, இத்தகை விவகாரங்களில் நாடாளுமன்றத்தின் வழியாகவே மாற்றங்களை செய்ய முடியும், தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது ஆண், பெண் திருமணங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

3 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

3 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

6 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

6 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

7 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

8 hours ago