சரத்பாவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு! பரபரக்கும் மஹாராஷ்டிரா அரசியல் களம்!

Published by
மணிகண்டன்

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து  2 வாரங்களாகியும்  தற்போது வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாநில அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால், யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியவில்லை.
அதிக தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு முதலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த அழைப்பை பாஜக தலைமை ஏற்கவில்லை.
தற்போது சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பாவரை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். இதன் மூலம் இவர்கள் கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago