சரத்பாவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு! பரபரக்கும் மஹாராஷ்டிரா அரசியல் களம்!

Published by
மணிகண்டன்

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து  2 வாரங்களாகியும்  தற்போது வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாநில அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால், யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியவில்லை.
அதிக தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு முதலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த அழைப்பை பாஜக தலைமை ஏற்கவில்லை.
தற்போது சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பாவரை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். இதன் மூலம் இவர்கள் கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago