தென் இந்தியாவை குறிவைத்துள்ள சவுதி அரேபியா! 7 லட்சம் கோடி முதலீடு!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெயை முதலில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. அண்மையில் ஈரான் நாட்டிலிருந்து வாங்குவதை இந்தியா நிறுத்தி கொண்டது. இதனால், கச்சா எண்ணெய்காக சவுதி அரேபியா நாட்டினை இந்தியா அதிகம் நம்பியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டிற்கும், ஈரானுக்கும் பிரச்சனை என்பதால், கச்சா என்னைகொள்முதல்செய்யாத இந்தியா மீது சவுதி அரேபிய மிகவும் நட்பு பாராட்டி வருகிறது. மேலும், 100 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி இந்தியாவில் தொழில் தொடங்க சவுதி அரேபிய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த 100 பில்லியன் டாலரை சவுதி அரேபியா, இந்தியாவில் எரிசக்தி துறை, ஆட்டோமொபைல், சுரங்கம், விவசாயம் என 40 துறைகளின் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் முக்கியமாக இந்த முதலீடுகளை தென் இந்தியாவில் களமிறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

17 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

54 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago