மத்திய அரசின் பதிலை ஏற்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீடிக்க கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த மாதம் ஆகஸ்ட் 31ல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை மருத்துவ கலந்தாய்வை ஒருநாள் கூட நீடிக்க கூடாது என மத்திய அரசு கூறியதை ஏற்று உட்சநீமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…