அதிர்ச்சி..! நேருக்கு நேர் மோதிய பேருந்து..! 10 பேர் உயிரிழப்பு…!

ஒடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 10 பேர் உயிரிழப்பு.
ஒடிசா மாநிலம் கன்ஜாம் மாவட்டத்தில் நேற்று பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, இரவு 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 10 பேர் உயிரிழப்பு உயிரிழந்துள்ளனர்.
மேலும், 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025