நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காலையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் ,முன்னாள் மத்திய மந்திரியும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபால் ரெட்டி மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இந்தோனேஷியாவில் குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர் வரிசையில் இருந்த ஒரு மைக் திடீரென இணைப்பு பகுதியில் இருந்து புகை வந்தது.
புகை வருவதை பார்த்த பாஜக உறுப்பினர் கே.ஜே அல்போன்ஸ் வெங்கையா நாயுடுவிடம் கூறினார். பின்னர் அவை ஊழியர்களை அழைத்து வெங்கையநாயுடு அந்த இணைப்பே சரி செய்தார். பின்னர் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தனர். மின் கசிவு காரணமாக இருந்து மைக்கில் புகை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…