நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காலையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் ,முன்னாள் மத்திய மந்திரியும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபால் ரெட்டி மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இந்தோனேஷியாவில் குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர் வரிசையில் இருந்த ஒரு மைக் திடீரென இணைப்பு பகுதியில் இருந்து புகை வந்தது.
புகை வருவதை பார்த்த பாஜக உறுப்பினர் கே.ஜே அல்போன்ஸ் வெங்கையா நாயுடுவிடம் கூறினார். பின்னர் அவை ஊழியர்களை அழைத்து வெங்கையநாயுடு அந்த இணைப்பே சரி செய்தார். பின்னர் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தனர். மின் கசிவு காரணமாக இருந்து மைக்கில் புகை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…